தொடர்ந்து 6-வது நாளாக லாரி ஸ்டிரைக்!பல கோடி சரக்குகள் தேக்கம்!

Default Image

தொடர்ந்து 6-வது நாளாக நடைபெற்று வரும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளும்  நிறுத்தத்தில் ஈடு பட்டு வருகின்றது. பிற மாவட்டங்களுக்கு நாமக்கல்லில் இருந்து அனுப்ப வேண்டிய ரூ.17 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது.

ஆனால்  கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும், கைவிடும் எண்ணம் எங்களுக்கு இல்லை என லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் பகிரங்கமாக தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்