தேர்தல், எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதிமுக செயற்குழு கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் இதன் பின்னர் பேசிய முதலமைச்சர் பழனிசாமி ஜெயலலிதாவின் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும், எதிர்க்க வேண்டியதை எதிர்க்கவும், ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்கவும் செய்வதாக செயற்குழு கூட்டத்தில் எந்த பேசியுள்ளார்.மேலும் தேர்தல், எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…