தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார் ! முதலமைச்சர் பழனிசாமி 

Default Image

தேர்தல், எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார் என்று முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதிமுக செயற்குழு கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில்  இதன் பின்னர் பேசிய முதலமைச்சர் பழனிசாமி ஜெயலலிதாவின் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும், எதிர்க்க வேண்டியதை எதிர்க்கவும், ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்கவும் செய்வதாக செயற்குழு கூட்டத்தில்  எந்த பேசியுள்ளார்.மேலும்  தேர்தல், எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்