தேர்தலை ரத்து என எதிர்கட்சிகள் சதி செயன்றனர் : தம்பிதுரை

Published by
மணிகண்டன்

ஆர்கே நகரில் இடைதேர்தல் களம் சூடுபிடித்து பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது, ஒருபக்கம் ஸ்டாலின் 100 கோடி ரூபாய்வரை பணபட்டுவாடா நடக்கிறது என கூறுகிறார். மறுபுறம் பணபட்டுவாடா புகாரின் பெயரில் பலர் கைதாகி பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் போகிற போக்கை பார்த்தல் தேர்தல் மறுபடியும் ரத்தாகும் சூழல் உருவாகிவருகிறது. இதனை குறித்து, அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவை சந்தித்தபின், ‘தோல்வி பயத்தின் காரணமாகவும், மக்களை திசை திருப்பவும் தேர்தல் ரத்தாகும் என போயான தகவல்களை எதிர்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.’ என கூறியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago