தற்போது இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் சட்டமன்ற தேர்தலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முண்ணேற்றக்கழகத்தின் சார்பாக வேட்பாளர் இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் இதுகுறித்து அதிமுக எம்பியும்,மக்களவை துனைசபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.
அதில் அவர் கூறியதாவது, வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான 10-ம் தேதி அஇஅதிமுக வேட்பாளர் யார் என அறிவிக்கப்படும் என தம்பிதுரை தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தேர்தலை நடத்துவதும், ஒத்திவைப்பதும் தேர்தல் ஆணையத்தின் முடிவு எனவும் அதிமுக எம்.பி.தம்பிதுரை திருவாரூரில் பேட்டி அளித்துள்ளார்.இந்த செய்தி தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
DINASUVADU.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…