ஆர்கே நகர் தேர்தலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தினமும் ஏதேதோ நடக்கிறது. பணபட்டுவாடா புகார், சாலை மறியல், போலிஸ் தடியடி என ஆர்கே நகரே அதிர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இடைதேர்தலில் அதிமுக, திமுக, தினகரனுக்கு இடையில்தான் கடும் போட்டி நிலவி வருகிறது. தேசிய கட்சியான பாஜகவும் தேர்தலில் நிற்பது வேட்புமனு தாக்கல் செய்த அன்று தெரிந்தது, அடுத்து வேறு எந்த அறிகுறியும் தெரியவில்லை, இந்நிலையில் தற்போது தேர்தல் சிறப்பு அதிகாரியை சந்தித்து தேர்தல் முறையாக நடக்க வலியுறித்து மனு ஒன்றை தலைமை செயலகத்தில் கொடுத்துள்ளது.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…