தேனி இளைஞரிடம் ஆன்-லைன் மூலம் ரூ.1.5 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தேனி இளைஞர் வினோத்குமார் என்பவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி செய்யப்பட்டதாக புகார் அளித்தார்.இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆன்-லைன் மூலம் ரூ.1.5 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…