தேதி குறிப்பிடாமல் ஜெயலலிதா விசாரணை ஆணையம் ஒத்திவைப்பு!

Default Image

விசாரணை ஆணையத்தலைவர் நீதிபத ஆறுமுகசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக நாளையும், நாளை மறுநாளும் நடக்க இருந்த விசாரணை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக  அறிவித்துள்ளார். இதில், நாளை ஜெயலிதாவின் உதவியாளர் பூங்குன்றனும், நாளை மறுநாள் சமையலர் சேகரும் ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்