தேசிய அளவிலான நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு சேலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே_வில் நவம்பர் 14 முதல் 18-ம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான பென்ஞ்ச் பிரஸ் போட்டியில் சேலத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள், இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தினர்.கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான ஆணழகன் போட்டியில், வீரர் ஜித்து என்ற வீரர் 90 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தினார்.
அதே போல அக்டோபர் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற சீனியர் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை சேர்ந்த 21 பேர் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினர்.வெற்றி பெற்று அசத்திய சேலத்தை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கு சேலம் மாவட்ட பளு தூக்கும் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்று நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
dinasuvadu.com
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…