கோவில்பட்டி குருமலை வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த புள்ளிமான் தெருநாய்களிடம் இருந்து மீட்கப்பட்டது.
கோவில் பட்டி குருமலை வனப்பகுதியில் அதிகமான புள்ளி மான்கள் வசித்து வந்தது. இந்நிலையில் 4 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று வழிதவறி மீனாட்சிபுரம் 5வது தெருவில் சுற்றி திரிந்தது. இதனை பார்த்த தெருநாய்கள் மானை விரட்டி விரட்டி கடித்துள்ளது.
இதனை ஆண்ட பொதுமக்கள் புள்ளிமானை தெருநாய்களிடம் இருந்து மீட்டு இரத்தம் வடிய வடிய வேப்பமரத்தில் கட்டி போட்டனர். பின் மானை காரில் ஏற்றி கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின் மீண்டும் மானை குருமலை வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…