தெருநாய்களிடம் இருந்து மீட்கப்பட்ட புள்ளிமான்….!!!

Default Image

கோவில்பட்டி குருமலை வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த புள்ளிமான் தெருநாய்களிடம் இருந்து மீட்கப்பட்டது.
கோவில் பட்டி குருமலை வனப்பகுதியில் அதிகமான புள்ளி மான்கள் வசித்து வந்தது. இந்நிலையில் 4 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று வழிதவறி மீனாட்சிபுரம் 5வது தெருவில் சுற்றி திரிந்தது. இதனை பார்த்த தெருநாய்கள் மானை விரட்டி விரட்டி கடித்துள்ளது.
இதனை ஆண்ட பொதுமக்கள் புள்ளிமானை தெருநாய்களிடம் இருந்து மீட்டு இரத்தம் வடிய வடிய வேப்பமரத்தில் கட்டி போட்டனர். பின் மானை காரில் ஏற்றி கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின் மீண்டும் மானை குருமலை வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்