தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் 29 ஆம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமானின் கடல் பகுதியில், அடுத்த 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுதாகவும் கூறியுள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 97 சதவீதம் இருக்கும் என்றும், இந்த மழைப்பொழிவானது வழக்கமான காலகட்டமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலேயே காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் அரபிக் கடற்பகுதியில் உருவாக உள்ள புயல், தெற்கு ஓமனை நோக்கி நகர இருப்பதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், இதனால் இந்திய பகுதிகளில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…