தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக தலைவர் தமிழிசைக்கு..! எதிராக “பாசிச பாஜக” ஆட்சி ஒழிக..!என கோஷமிட்ட பெண்..!!மீது நடவடிக்கை எடுக்க தமிழிசை மனு..!

Default Image

நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வருகை தந்த மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசையை விமானத்தில் வைத்து அவருக்கு எதிராக பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டார் சோபியா என்ற பெண்மணி எனவே சோபியா மீது நடவடிக்கை எடுக்க கோரி விமான நிலைய போலீசாரிடம்  பாஜக  தலைவர் தமிழிசைசவுந்தராஜன் மனு அளித்தார்.

DINADUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்