தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலை பள்ளியில் புதிய ஆய்வக கட்டிடம் திறப்பு…!!

Default Image

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் உள்ள தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலை பள்ளியில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஆய்வு வசதிகள் கொண்ட கட்டிடம் கட்டபட்டது.இந்த புதிய ஆய்வக கட்டிடத்தை திமுக வடக்கு மாவட்ட செயலாளரும்,தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்