கேரளாவில் மக்கள் துன்பப்பட்டு வரும் சூழலில் அவர்களுக்கு நாட்டின் அனைத்து மக்களும் உதவி வருகின்றனர்.அவர்களின் துயரில் பங்கு கொண்டு அனைவரும் ஒரு உதவி செய்து வருகின்றனர்.அந்த வகையில் தற்போது கேரளா மழை வெள்ள நிவாரண பணிக்காக தூத்துக்குடி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் அடங்கிய பார்சல்கள் வழங்கப்பட்டது.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…