தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும்…!ராஜ்நாத் சிங்..!!

Published by
kavitha

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தூத்துக்குடியில்  நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர் இந்த நிலையில் ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து அறிக்கை கேட்ட நிலையில் மீண்டும் அறிக்கை கேட்டுள்ளது

தூத்துக்குடி மக்கள் காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மத்திய உள்துறை அமைச்சகம்

தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்திக்கிறேன் என தெரிவித்த ராஜ்நாத் சிங் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. தூத்துக்குடி சம்பவம் குறித்து தமிழக அரசிடமிருந்து கூடுதல் அறிக்கை கேட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்  என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

4 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

4 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

4 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

4 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

5 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago