தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு வழக்கு முடித்து வைப்பு…!!!

Default Image

தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு வழக்கு முடித்து வைக்கப்பட்டது…!!!

தூத்துக்குடி  நிலத்தடி நீர் மாசு குறித்த அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தை அணுகுகங்கள் என்று அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது.

தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு குறித்து கடந்த வாரம்  வழக்கு விசாரணைக்கு வந்தது. நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை என்று மத்திய நீர் வளத்துறையின் அறிக்கையை ஏற்பதும் நிராகரிப்பதும் மாநில அரசின் உரிமை என்ற கூறி நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தனர். இதன்படி , இந்த  வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அதனை விசாரித்த போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்