மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர்,தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக மாநில அரசுக்கும் காவல்துறைக்கும் மத்திய அரசு கண்டனம் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற மத்திய அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
பெட்ரோலிய பொருட்களில் கிடைக்கும் வரி பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகக் கூறிய ராஜ்யவர்தன் ரத்தோர், மாநில அரசு வரியை குறைக்க முன்வருவதில்லை எனவும் குற்றம்சாட்டினார். ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோலியப் பொருட்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…