தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் பல்வேறு பரபரப்பான சூழல்களுக்கு இடையே இன்று தொடங்குகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் 13 பேர் உயிரிழந்தனர். இந்தப் பிரச்னையை பேரவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்ப முடிவு செய்துள்ளன.
அதற்கேற்றவாறு தற்போது சட்டப்பேரவைக்கு வரும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். இதனால், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், தலைமைச் செயலகத்தில் வழக்கத்துக்கு மாறாக கூடுதல் போலீஸார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…