தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து மதுரையில் பல்வேறு இடங்களில் அரசுப் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இன்று அதிகாலை மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
அதே போல் மதுரை ஒத்தக்கடை விவசாய கல்லூரி அருகேயும், பெரியார் பேருந்து நிலையம் அருகேயும் சென்று கொண்டிருந்த அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியதில், கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும் மூன்று அரசுப் பேருந்துகள் மீது கல் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து தொடர்ந்து மதுரை முழுவதும் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டு, அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…