தூத்துக்குடி அருகே பள்ளி வாகனம் மோதி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2ஆக உயர்வு!

Default Image

கோவில்பட்டியில் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது . பள்ளி வாகனம் மோதி படுகாயமடைந்த கோவிந்தராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தறிகெட்டு ஓடிய தனியார் பள்ளி வாகனம் மோதி நேற்று  காலை தங்கராஜ் என்பவர் உயிரிழந்தார்.இந்நிலையில்  படுகாயமடைந்த கோவிந்தராஜும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்