ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மத்திய அரசுக்கு, மாநில அரசு பரிந்துரை செய்தால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் கூறியுள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகமாக உள்ளது என தான் ஒன்றரை வருடமாகவே சொல்லி வருவதாகவும், இந்த பிரச்சினையை முளையிலே கிள்ளி எரிந்திருந்தால் துப்பாக்கி சூட்டை தடுத்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…