தூத்துக்குடியில் 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்….!!!

Default Image

தூத்துக்குடியில் 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி கூறியுள்ளார்.

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமல்படுத்தப்பட்ட பின்னர் தூத்துக்குடியில், 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சந்திப் நந்தூரி கூறியுள்ளார். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கண்காணிக்க 500 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இவர் சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை ஆட்சியர் சந்திப்பு நந்தூரி பார்வையிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்