தூத்துக்குடியில் முன்னாள் ராணுவத்தினர் 54 வது நலச்சங்க ஆண்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைப்பெற்றது.
இவ்விழாவுக்கு ஓய்வுபெற்ற லெப்டினென்ட் கர்னல் செல்லையா தலைமை வகிதத்தர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ரம்பா, பயிற்சி உதவி ஆட்சியர் அணு, பாரத ஸ்டேட் வாங்கி மண்டலா மேலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு 75 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினரை கௌரவித்தனர். மேலும் இக்கூட்டத்தில் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு நல உதவிகளும் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்க்கான ஏற்படுகளை சங்கத்தில் உள்ள அதிகாரிகள் செய்தனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…