தூத்துக்குடியில் நீர்மாசு ஆய்வு..! தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவசர கடிதம் …!
தூத்துக்குடியில் நீர்மாசு ஆய்வு நடத்த மத்திய நீர்வள அமைச்சகம் ஆணையிட்டது என்று தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எழுதிய கடிதத்தில் , தூத்துக்குடியில் நீர்மாசு ஆய்வு நடத்த மத்திய நீர்வள அமைச்சகம் ஆணையிட்டது தவறானது. மத்திய நீர்வளத்துறையின் ஆய்வு அறிக்கையை திரும்பப்பெற வேண்டும்.தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாடு குறித்த ஆய்வு அறிக்கை பற்றி மத்திய நீர்வளத்துறை செயலாளருக்கு தமிழக தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.