தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாடு ….! தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் …!வைகோ

Default Image

மத்திய நிலத்தடி நீர் வாரிய ஆய்வறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்று  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எழுதிய கடிதத்தில் , தூத்துக்குடியில் நீர்மாசு ஆய்வு நடத்த மத்திய நீர்வள அமைச்சகம் ஆணையிட்டது தவறானது.மத்திய நீர்வளத்துறையின் ஆய்வு அறிக்கையை திரும்பப்பெற வேண்டும்.தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாடு குறித்த ஆய்வு அறிக்கை பற்றி மத்திய நீர்வளத்துறை செயலாளருக்கு தமிழக தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாடு தொடர்பான,மத்திய நிலத்தடி நீர் வாரிய ஆய்வறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்று  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்