கோவில்பட்டியில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் 8 வது மாவட்ட மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கத்தின் 8 வது மாவட்ட மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டிற்கு இந்திய மாணவர் சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சுரேஷ்பாண்டி தலைமை வகித்தார்.மேலும் மாநிலத் தலைவர் மாரியப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.மாவட்ட தலைவர் அமர்நாத் நன்றியுரையாற்றினார்பின்னர் இந்த மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் இந்திய மாணவர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவராக P.ஜாய்சன்,மாவட்ட செயலாளர் E.சுரேஷ்,துணை தலைவர்கள் கார்த்திக்,சுப்புலட்சுமி,வெற்றி,துணை செயலாளர்கள் கௌசல்யா,சங்கரலிங்கம்,வீர சுதாகர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக 16 பேரும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.அதேபோல் மாவட்டக்குழு உறுப்பினர்களாக 30 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…