தூத்துக்குடியில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு …!

Default Image

கோவில்பட்டியில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின்  8 வது மாவட்ட மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Image may contain: 5 people, people smiling, people standing and outdoor
புதிதாக தேர்தெடுக்கப்பட்ட இந்திய மாணவர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவராக  P.ஜாய்சன்

தூத்துக்குடியில்  இந்திய மாணவர் சங்கத்தின்  8 வது மாவட்ட மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டிற்கு இந்திய மாணவர்  சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சுரேஷ்பாண்டி தலைமை வகித்தார்.மேலும் மாநிலத் தலைவர் மாரியப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.மாவட்ட தலைவர் அமர்நாத் நன்றியுரையாற்றினார்பின்னர் இந்த மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Image may contain: Ajith Kudumbar, close-up
புதிதாக தேர்தெடுக்கப்பட்ட இந்திய மாணவர் சங்க தூத்துக்குடி மாவட்ட மாவட்ட செயலாளர் E.சுரேஷ்

இதில் இந்திய மாணவர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவராக  P.ஜாய்சன்,மாவட்ட செயலாளர் E.சுரேஷ்,துணை தலைவர்கள் கார்த்திக்,சுப்புலட்சுமி,வெற்றி,துணை செயலாளர்கள் கௌசல்யா,சங்கரலிங்கம்,வீர சுதாகர் மற்றும்  மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக 16 பேரும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.அதேபோல் மாவட்டக்குழு உறுப்பினர்களாக 30 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்