தூத்துக்குடியில் திமுக பிரமுகர் ஒருவரின் காரை மர்மநபர்கள் தீவைத்துக் கொளுத்தினர். துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அங்கு சென்றார்.
இதை அறிந்து விளாத்திகுளத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து என்பவர் தமது காரில் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். பழைய பேருந்து நிலையம் அருகே ஜெயராஜ் சாலையில் கார் சென்ற போது, மர்மநபர்கள் சிலர் கார் மீது செங்கற்களை வீசினர்.
இதை அடுத்து காரை நிறுத்தி விட்டு சின்னமாரிமுத்து இறங்கி ஓடியுள்ளார். அப்போது காருக்கு மர்மநபர்கள் தீவைத்தனர். இதனால் கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…