தூத்துக்குடியில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 64 பேரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் இரண்டு நாட்களாக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாக 64 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி குற்றவியல் 1-வது நீதிமன்ற நீதிபதி அண்ணாமலை முன் ஆஜர்படுத்தப்பட்ட ((அவர்கள் இரவு முழுவதும் போலீசார் தங்களை தாக்கியதாக தெரிவித்து சட்டைகளை கழற்றி நீதிபதியிடம் காண்பித்தனர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்திய நீதிபதி பின்னர்)) அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் 64 பேரையும் விடுவிக்கக் கோரி மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி 64 பேரையும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 26.09.2024) அதாவது , வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை: நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் தற்போது கிரீஸ்…
சென்னை : வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 'மது ஒழிப்பு மாநாடு'…
அமெரிக்கா : WWE குத்துச்சண்டை உலகில் தற்போதைய சூப்பர் ஸ்டாராக இருப்பவர் என்றால் ரோமன் ரெய்ன்ஸ் (Roman Reigns) என்று…
சென்னை : நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து செல்வதாக அறிவித்ததை தொடர்ந்து சமீப நாட்களாக தலைப்பு…
சென்னை : நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி…