தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை…!

Default Image

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகையிடும் போராட்டம் நடத்தினார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் மருதன் வாழ்வு பகுதி பொதுமக்கள்  அடிப்படை வசதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்