திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய, மாநில அரசுகள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
மத்திய, மாநில அரசுகள் , தமிழகத்தின் அழிவிற்கு காரணமாக உள்ளதாகவும், அழிவை ஏற்படுத்திடும் பல்வேறு திட்டங்களை தமிழகத்தின் மீது திணிப்பதாகவும் கூறினார். நியூட்ரினோ திட்டம், ஸ்டெர்லைட் , பசுமை சாலை , காவிரி மேலாண்மை வாரியம் என பல கூட்டங்களை அடுக்காக அடுக்கினார் ஸ்டாலின்.
மேலும் மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்படுவதாகவும் மத்திய, மாநில அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் இப்பொது எந்த பிரச்சனையும் குறித்து பேசமுடியவில்லை. எது பேசினாலும் குற்றமே. குறிப்பாக தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் குறித்து இன்று வரை நன் சட்டமன்றத்தில் நான் பேச முயற்சிசெய்கிறேன்,என்னை பேசவிடாமல் தடுக்கின்றனர்.
தூத்துக்குடி என்ற என்ற வார்த்தையை சட்டமன்றத்தில் சொல்ல முடியவில்லை. தூத்துக்குடிக்கு பதிலாக சாத்துக்குடி என்றே சொல்லவா என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…