துறைமுகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய வந்த ஊழியர்கள் கன்னியாகுமரி அருகே சிறைப்பிடிப்பு!

நிறுவன ஊழியர்கள் கன்னியாகுமரி அடுத்த கோவளத்தில் துறைமுகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய வந்த நிலையில் அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். ஆய்வு செய்ய வந்த நிறுவன ஊழியர்கள் அருள்குமார், அருள்ராஜ் 2 பேரையும் பொதுமக்கள் சிறை பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024