துப்பாக்கிச்சூட்டில் இறந்த தமிழரசனின் குடும்பத்துக்கு ரூ.20லட்சம் நிதி வழங்கினார்  அமைச்சர் கடம்பூர் ராஜு!

Default Image

துப்பாக்கிச்சூட்டில் இறந்த தமிழரசனின் குடும்பத்துக்கு ரூ.20லட்சம் நிதி வழங்கினார்  அமைச்சர் கடம்பூர் ராஜு. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தமிழரசனின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி நிதி வழங்கினார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தமிழரசனின் உடலை ஒப்படைக்க, உறவினர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்