துப்பாக்கிச்சூடு சம்பவம்:உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆஜர்!

Default Image

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆஜரானார். ஹரிராகவன் என்பவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்