துப்பாக்கிச்சூடு சம்பவம் வருத்தமளிக்கிறது தம்பிதுரை..!!

Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் அனைவருக்கும் துயரமான வருத்தமளிக்கும் சம்பவம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   துப்பாக்கிச்சூடு சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே தான் அதற்கு ஒரு நிவாரணம் தேடும் விதமாக அவர்களுக்கு அரசு உரிய உதவிகளை அரசு வழங்குவதாகக் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்