துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரங்கல் தெரிவிக்காதது பற்றி பிரதமரிடம் கேட்டு கூறுவேன்!மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Default Image

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரங்கல் தெரிவிக்காதது பற்றி பிரதமரிடம் கேட்டு கூறுவேன் , துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பிரதமர் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பதில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நீட் தேர்வால் மட்டும்தான் மாணவர்கள் இறந்தார்களா என்பது கேள்விக்குறி. மாணவர்களை பயிற்றுவிக்க போதிய வசதிகள் இருக்கிறதா எனவும் பார்க்க வேண்டும்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்