சென்னை உயர்நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தில் பந்த் நடைபெற்றால் அங்குள்ள தமிழர்களை பாதுகாக்க துணை ராணுவத்தை அனுப்ப மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரும் வழக்குக்கு அனுமதி அளித்துள்ளது.
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டு வருவதாகவும், இதனால் கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி அமர்வு முன்பு வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் முறையிட்டார். இதனை மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகலில் விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…