துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 20ம் தேதி ஆறுமுக ஆணையத்தில் ஆஜராக மாட்டார் என தகவல்.!!!!
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வரும் 20ம் தேதி ஆஜராக மாட்டார் என தகவல் தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வரும் 20ம் தேதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராக மாட்டார் என தகவல் அளித்துள்ளார். அதிக பணி சுமையின் காரணமாக ஆஜராகமாட்டார் என கூறியுள்ளார். இதனையடுத்து ஆணையம் தரப்பில் மற்றோரு நாளில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.