கடலோர பாதுகாப்புப் படையினர் ,கன்னியாகுமரி, தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில், தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுப்பதற்கான பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொண்டுள்ளனர்.
குமரி கடலோரப் பகுதியான ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையில் சஜாக் ஆபரேஷன் (SAJAG) என்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலிஸாரும், தமிழக கடலோர பாதுகாப்பு படையும் இணைந்து இந்த ஒத்திகையை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் குமரி வரையிலான கடலோரப் பகுதியிலும் சஜாக் ஆபரேஷன் எனப்படும் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த ஒத்திகை மாலை வரை நடைபெறுகிறது. அதிவிரைவு படகுகளில் நவீன தொலை நோக்கிகள் மூலம் தீவிரவாதிகள் ஊடுருவலைக் கண்காணிப்பது உள்ளிட்ட ஒத்திகைகள் இதில் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…