தி.மு.க.சார்பில் இன்று விழுப்புரத்தில் தி.மு.க. உதயமான நாள், பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்த நாள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.
இதற்காக விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். பெரியார், அண்ணா, பாவேந்தர், கலைஞர், பேராசிரியர் பெயரிலான விருதுகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…