தற்போது திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறுஅரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறிவரும் நிலையில் இதுகுறித்து விசிக தலைவர் கூறியுள்ளதாவது,நிவாரணப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் திருவாரூர் தேர்தலை தள்ளிவைப்பது நல்லது என திருமாவளவன் கூறியுள்ளார்.
திமுக, அதிமுக உள்ளிட்ட அணைத்து கட்சிகளும் வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியரிடம் மண்ணு அளித்துள்ளன என அவர் தெரிவித்தார். நிவாரணப் பணி நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் என்பது உளவியல் ரீதியாக மக்களை பாதிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமவளவன் கூறியுள்ளார்.இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் திமுக தோழமை கட்சியான, இந்த கட்சியும் அதே கருத்தை கூறியிருப்பதாக கருதுகின்றனர்.
DINASUVADU.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…