திருவள்ளூர் அருகே துப்பாக்கி முனையில் 10 ரவுடிகளை கைது செய்தது சென்னை காவல்துறை அதிரடி நடவடிக்கை ஈடுபட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே துப்பாக்கி முனையில் 10 ரவுடிகளை கைது செய்தது சென்னை காவல்துறை. செங்குன்றத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் கணேசனை பணம் கேட்டு ரவுடி கும்பல் கடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.இதன் பின்னர் துப்பாக்கி முனையில் 10 ரவுடிகளை கைது செய்தது சென்னை காவல்துறை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…