கருணைக் கொலை செய்யக்கோரி வல்லம்பேடு கிராமத்தை சேர்ந்த 28 குடும்பத்தினர் திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லியிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
ஊருக்குள் செல்ல தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் கருணைக் கொலை செய்யக்கோரி வல்லம்பேடு கிராமத்தை சேர்ந்த 28 குடும்பத்தினர் திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லியிடம் புகார் மனு கொடுத்துள்ளனர் .2016இல் மீனவர்களிடையே ஏற்பட்ட பிரச்னையால் ஒரு தரப்பினர் தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…