திருவள்ளூரில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.இதனால் தனிப்படை அமைத்து விசாரணை நடைபெறுகிறது என்று திருவள்ளூர் எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது..2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று வங்கி திறக்கப்பட்ட போது நகைகள் கொள்ளை போனது கண்டுபிடிப்பு.ஆயில் மில் பகுதியிலுள்ள வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளை என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.இந்நிலையில் தற்போது தனிப்படை அமைத்து விசாரணை நடைபெறுகிறது என்று திருவள்ளூர் எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…