திருவள்ளூரில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை!தனிப்படை அமைத்து விசாரணை

Default Image

திருவள்ளூரில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.இதனால்  தனிப்படை அமைத்து விசாரணை நடைபெறுகிறது என்று  திருவள்ளூர் எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது..2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று வங்கி திறக்கப்பட்ட போது நகைகள் கொள்ளை போனது கண்டுபிடிப்பு.ஆயில் மில் பகுதியிலுள்ள வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளை என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.இந்நிலையில் தற்போது தனிப்படை அமைத்து விசாரணை நடைபெறுகிறது என்று  திருவள்ளூர் எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்