திருவள்ளூரில் அருகே ​ 200 சவரன் நகைகள் ஆடிட்டர் வீட்டில் கொள்ளை!

Published by
Venu

48 லட்சம் மதிப்பிலான 200 சவரன் நகைகள்,திருவள்ளூரில் ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கத்திமுனையில் கட்டிப்போட்டு, கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனை அருகேயுள்ள ஆடிட்டர் ராமச்சந்திரனின் வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. நேற்றிரவு ராமச்சந்திரனின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், ஆடிட்டர் மற்றும் அவரது மனைவி ரவித்தா ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டுள்ளனர்.

பின்னர் பீரோவை உடைத்து, 200 சவரன் நகைகளை கொள்ளையடித்த அவர்கள், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுக் காரில் தப்பிச் சென்றனர். புகாரின் பேரில் விரைந்த போலீஸார், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். ஆடிட்டர் வீட்டில் கத்திமுனையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் சொகுசுக் கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், மின்வாரிய ஊழியர் ரவியின் வீட்டில் 30 சவரன் நகை, ஐம்பதாயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். நேற்றிரவு ரவி அவரது மனைவி மகனுடன் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், 30 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

20 seconds ago
புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

13 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

29 mins ago

மணிமேகலை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

32 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

39 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

43 mins ago