திருமாவளவனுக்கு எதிராக சர்சைக்குரிய வகையில் பேசியதால் கைது!

Default Image

திருமாவளவனுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இந்து முன்னேற்றக்கழக தலைவர் கைது; திருப்பூரில் இந்து முன்னேற்றக்கழக தலைவர் கோபிநாத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதற்க்கு முன்  திருமாவளவனுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்