திருப்பூர் மங்களம் சுல்தான்பேட்டையில் பின்னலாடை உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மங்களம் சுல்தான்பேட்டையில் பின்னலாடை நிறுவனம் உள்ளது.இதன் உரிமையாளர் லூர்து சேவியர் ஆவார்.இவரிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியதாக பார்த்தசாரதி, வசந்த் கைது செய்யப்பட்டனர். பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றிய வந்த இருவரிடமும் திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…