திருப்பூர் அருகே பின்னலாடை உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல்!இருவர் கைது

Default Image

திருப்பூர் மங்களம் சுல்தான்பேட்டையில் பின்னலாடை உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மங்களம் சுல்தான்பேட்டையில் பின்னலாடை நிறுவனம் உள்ளது.இதன் உரிமையாளர்  லூர்து சேவியர் ஆவார்.இவரிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியதாக பார்த்தசாரதி, வசந்த் கைது செய்யப்பட்டனர். பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றிய வந்த இருவரிடமும் திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்